1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
See Answer:
3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
See Answer:
4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?
See Answer:
5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?
See Answer:
6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?
See Answer:
7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?
See Answer:
8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?
See Answer:
9. மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது?
See Answer:
10. முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது?
See Answer:
11. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?
See Answer:
12. பென்சில் செய்ய உதவும் மரம் எது?
See Answer:
13. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?
See Answer:
14. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?
See Answer:
15. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?
See Answer:
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
# தீமை விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் தனிமங்கள், கதிரியக்கத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. # கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை - 30
-
01. கீழ்கண்டவைகளுள் மறுவளர்ச்சிக் கொண்ட உயிரினம் 1 டினியா 2 பேசிக்கோலா 3 பிளநேரியா 4 எக்கினோகாக்கள் 02. அடினைன் மற்றும...
-
01. Identify the wrong statement with regard to Restriction Enzymes. A) Each restriction enzyme functions by inspecting the lengt...
-
01. Embryological support for evolution was disapproved by A) Karl Ernst von Baer B) Alfred Wallace C) Charles Darw...
-
1. பொருள் ஒன்று ஒய்வு நிலையிலிருந்து ஒரு மாறாத முடுக்கம் 'a' அடைய ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்கிறது . ப...
-
01. Clavipectoral fascia is derived from which ligament ? a) Coracoacromial b) Coracoclavicular c) ...
-
01. Identify the substances having glycosidic bond and peptide bond, respectively in their structure A) Chitin, cholesterol B) ...
-
1. சீரான, படித்தர 200 வளிமண்டல அழுத்தத்தில் கோளவடிவ பந்தின் பருமன் 1% சுருங்குகிறது. பொருளின் அமுக்கக் குணகம் (1 வலி மண்டல அழுத்தம் = ...
-
நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை? ஆந்தை வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு? மாடு
-
1. எட்டுத்தொகை நூல்களுள் முதன்மையாகப் பாடப்பெறும் நூல்: "நற்றிணை" 2. நல் எனும் அடைமொழி பெற்ற நூல் : "நற்றிணை"
No comments:
Post a Comment